அனைத்து இந்தியனி்ன் உள்ளத்திலும் நம்பிக்கை
நாட்டிற்காகவும் மட்டுமல்ல
இந்த மிக சிறந்த சதனை மனிதனி்ன்
இந்த சந்தோசம் இந்திய நாடு கொண்டாடுகிறது
நமது நாட்டிற்காக 28 ஆண்டுகளுக்கு மேலாக விளையாடி வரும்
நமது சச்சின் பல சாதனைகள் படைத்தலும் உலகப்கோப்பை எட்டாக் கனியாக இருந்தது. நாட்டிற்காக என்றால் 4 ஆண்டுக்கு ஒரு முறை இந்து கோப்பை இல்லையெனில் அடுத்த கோப்பை ஒரு தனிமனிதனுக்காக
இந்த தேசம் மற்றும் சக வீரர்கள் அனைவரும் ஒருவருக்காக போராடிவெற்றியை அர்பணித்தார்கள்
உலக கிரி்க்கெட் வரலாற்றில் மிகப்பெரிய ஜம்பவனாக சச்சின்
பல காலம் அவரது சாதனைகள் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை
உண்மையான மனிதர்கள் உயர்ந்த சிகரங்களை அடைவர்கள் என்பதற்கு
சச்சின் மிகச்சிறந்த உதாரணம்
No comments:
Post a Comment