Pages

Saturday, May 14, 2011

தேர்தல் வெற்றி மக்களுக்கு என்ன லாபம்?

                  தி.மு.க கட்சி பல சாதனைகள் செய்தாலும்மக்களுக்கு மிகுந்த வேதனையையும் அளித்திருக்கிறது என்பது தேர்தலின் படுதோல்வியில் தெரி்ந்துவிட்டது.

மக்களின் எதிர்பார்ப்பு இலவசங்கள் அல்ல? சிறந்த மாற்றம் கொண்டு வர வேண்டும் என்பதே உண்மையான முன்னேற்றம் வேண்டும் என்பதே மக்களின் எதி்ர்பார்ப்பு!
 
உண்மையான அரசியல்வாதிகள் மக்களின் ஆதரவை என்னும் பெறுவார் என்பதற்கு புதுச்சேரி முன்னாள் முதல்வர் ரங்கசாமியின் வெற்றி மிகச்சிறந்த நிரூபணம்

ஆட்சி ஏற்கும் அதிமுக அரசு மக்களுக்கு என்ன செய்ய போகிறது. விலைவாசி, மின்வெட்டு, வேலையின்மை, பள்ளிகளில் அதிக கட்டணம், ஊழல் போன்றவற்றை சரிசெய்துமக்களுக்கு  நன்மைசெய்ய போகிறதா? இல்லை தி.மு.க கட்சியின் குறைகளை கூறிகொண்டு இருக்க போகிறதாதெரியவில்லை.
எதுவாகினும் இதற்கு மேல் மக்கள் ஒரு மெழுகு சிலை மட்டுமே! 

முந்தைய அரசு எந்த திட்டங்கள் செய்தாலும் அதை நிறுத்தாமல் அப்படியே ஏற்றுக்கொண்டு புதிய திட்டங்களை செய்ய முனைவதே ஒரு சிறந்த அரசுக்கான பணி அதை முதலவர் ஜெயலலிதா செய்வர்களா என்பது சந்தேகம் தான்?

புதிய சட்டப்பேரவையை பயன்படுத்தாமல் பழைய தலைமைசெயலகத்தை பயன்படுத்த சீர் செய்ய துவங்கி விட்டார்கள் எதற்கு மாற்றம்.

மக்களுக்காக மனசாட்சியுடனும் எளிமையாகவும் சேவை செய்யும் அரசியல்வாதிகள் என்றுமே மக்கள் மனதில் இருப்பார்கள் ஜெயலலிதா என்ன செய்வர்? 

தேர்தல் வெற்றி மக்களுக்கு லாபம் கிடைக்குமா பொறுத்திருந்து பார்ப்போம்!
மற்றங்களை ஏற்போம்!!

3 comments:

Unknown said...

தமிழ் திரட்டிகளில் முதன்மை திரட்டியான-- தமிழ் திரட்டியில் -- தங்கள் பதிவை இணைத்து
அதிக வாசகர்களை பெற உங்களை அழைத்து மகிழ்கிறோம் தங்கள் பதிவை இணைக்க முகவரி

http://tamilthirati.corank.com/

தங்கள் வருகை இனிதாகுக

Anonymous said...

பழைய சட்டப்பேரவையை தூசுதட்டி பதவியேற்க முடிவுசெய்வதிலிருந்தே முதல்வர் ஜெயலலிதா இன்னும் மாறிவிடவில்லை என்றே பாமரனால் நினைக்க தோன்றுகிறது என பேசிகொல்கிரார்கள். இல்லையென்றால் மக்களின் பணமாச்சே நல்லரங்களுக்கு பயன்படுமே என எண்ணாமல் முரண்டு பிடிக்கும் பிள்ளைபோல நடந்துகொள்வாரா?

Anonymous said...

தி.மு.க கட்சி பல கோடிகளை விழுங்கியது யாருக்கு லாபம்

Post a Comment