Pages

Wednesday, June 15, 2011

பெண்

புன்னகையில் பூக்கின்ற புதுப் பூவாய்
எண்ணிலும் எழுத்திலும்
கன்னிமைக்கும் கவிதைகள்...........
மல்லிகைப் பூவாய் பூத்தவள் பெண்
வள் இன்பத்தையும் துன்பத்தையும்
சுமக்கின்ற தாயாகிறாள்
அவள் பிறப்புக்குப் பின்னாலே
எத்தனை இன்னல்கள்
பிறந்தாள் ஆம்!
அன்னைக்கும் தந்தைக்கும்
பணிவிடை செய்தாய்
ளர்ந்தாள் திருமணம் செய்து கொண்டாள்
மாலை சூடிய கணவனுக்கும்
பணிவிடை செய்தால்
கணவனை நெஞ்சில் சுமந்தால்
தாயானால்
குழந்தையை வயிற்றில் சுமந்தால்
குழந்தைக்கு பாலூட்டினால்
தாலாட்டினால் சோறுட்டினால்
ன்புடன் அறிவையும் ஊட்டினால்
அவனை வளர்த்து ஆளாக்கினால்
அவனுக்கு திருமணம் செய்து வைத்தாள்
தனது பேரக்குழந்தைகளுக்கும்
பணிவிடை செய்கிறாள்
வள் மண்ணுக்குள் மறையும்
வரை எத்தனை சிவன்களை
சுமக்கிறாள் பெண்...........

1 comment:

Unknown said...

பெண் --உண்மை சொல்லும் கவிதை வரிகள் என்றுமே அழகு ....வாழ்த்துக்கள்

Post a Comment