Pages

Sunday, November 11, 2012

கனவைத் தேடி



தன்னுடைய வாழ்நாள் கனவே ஒரு சிறந்த ஓவியன் ஆகனும் கனவு அதற்காகவே சிறு வயது முதலே  கனவுகளுடன் தன்னுடன் வாழ்க்கை பயணத்தை தொடங்கினான் அந்த நண்பன். அதற்காகவே சிறந்த குருவை தேர்தெடுத்து அவரின் சீடனாக 10 ஆண்டுகள் தனது ஓவிய பயிற்சியையும் கனவையும் கற்றான். தன்னுடைய திறமையை நீருபிக்க வேண்டிய தருணம் வந்தது தனது 3 நாட்களாக வரைந்து அவனால் சிறந்து வெளிப்படாக நினைத்து வரைந்தான் அதை பரிசோதிக்க அவனுடைய பகுதியில் உள்ள தெருவில்  ஒரு பகுதியில் அனைவரும் பார்க்கும்படி   வைத்து அருகே ஒரு பலகையில் நான் வரைந்த இந்த ஓவியத்தில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் அருகிலுள்ள மையினால் கோடு போட்டு தவறை கூறுங்கள் என எழுதி வைத்து மிகவும் பாராட்டுகளை எதிர்பார்த்து இருந்தான்.

ஆனால் அவன் மாலையி்ல் வந்து பார்க்கும் போது படம் முழுவதும் தவறு தவறு என பெருக்கல் கோடு போட்டு  இருந்தனர். அந்த பகுதியில் சென்றவர்கள் எல்லாரும்  உன்னலாம் எவன்டா ஓவியன் சொன்னது என பல வாசகங்கள் வேறு மனம் உடைந்தான் நான் தோற்றுவிட்டேன் என அழுதான் என்னால் சிறந்த படைப்பை தரமுடியவி்ல்லை என வருந்தினான். தன் குருவிடம் நடந்தவற்றை கூறினான். அவர் வா அந்த படத்தை காட்டு அட போங்க குரு அதைவேற நீங்க பார்த்து  நீங்களும் ஏதாவது சொன்ன  என்னால தாங்கமுடியாது விடுங்க எனக்கு அவ்வளவு தான் போல என  வருந்தி கொண்டான். குருவிடாமல் போய் அந்த படத்தை பார்த்தார்  நல்ல  தாப்ப இருக்கு அருமையா பெயிண்ட் பண்ணீயிருக்க என கூறினார் அட போங்க குரு இந்த தெருவுல போனவங்க எல்லாம் குருடா என்ன என்று கூறினான். அதற்கு அந்த குரு சரி இதே ஓவியத்தை சிறிதும் மாறாமல் என்கிட்ட வரைந்து கொடு என்றார். எதற்கு குரு என்றான் நான் சொன்னதை செய் என்றார்.