ஒவ்வொருவருடைய வாழ்வியல் பயணத்திலும் அடுத்த கட்ட முன்னோற்றத்திற்கு யரோ ஒருவரின் சிறிய வழிகாட்டுதலோ அல்லது உதவி கட்டயம் தேவைப்படுகிறது.
ஒரு சிலர் மட்டுமே சுயம்புவாக அனைத்து தடைகளையும் வெற்றி கொண்டு தனது லட்சியத்தை அடைகிறார்கள்......
கிராமத்து மனிதர்களுக்கான வெற்றி என்பது அதிகமாக போராட வேண்டியுள்ளது.. அப்படியான கிராமத்து பெண்ணான அனுசுயா தன் முதல் நாவலான படைப்பை வெளியிட முட்டி மோதி பாதி கிணறு தாண்டியுள்ளார்.
எதுக்கு இந்த வேலை பிழைக்கிற வேலையை பாரு எழுதி என்ன பெருச கிழி்க்க போகிறாய் என்ற வசைபாடும் சமூகத்தில் தன் படைப்பை வெளியிட உறுதியாக போராடி வெளியிட பொருளாதாரம் பின் தங்கியுள்ளது.
ஒரு படைப்பாளியின் படைப்பு முளைத்து வெளியே வர உங்களது சிறு உதவி அவர்களின் எழுத்துலக பாதையின் ஓட்டத்தை வேகப்படுத்த உதவலாம்.
மணிமேகலை பதிப்பகத்தின் வாயிலாக பாதி உயிர் பெற்று
மனம் படும் பாடு - நாவல்
கல்வியின் வலிமை உணர்ந்த நல் உள்ளங்களே!
பண்பின் சிகரங்களே
அறத்தின் செல்வங்களே!
கரம் கொடுக்கும் நெஞ்சங்களே
கருணை உள்ளங்களே
தங்கள் உதவியை நாடி தேடி வந்திருப்பதோ
புது பதிப்பிற்கான நாவல்
மனம் படும் பாடு
தங்களின் மேலான உதவியை நாடும்
கிராமத்து பெண் அனுசுயா
கைப்பேசி 9843879821
அனுசுயாவின் சில கவிதைகள்
ராஜாவின் வசியம்
ராஜா.....
ராஜாதி ராஜா ......
எங்கள் இளையராஜா
நீ என்ன மீண்டும் மயக்க வந்த
கார்முகில் வண்ணனோ! - அல்லது
புல்லாங்குழல் கண்ணனோ!
உமது இசையில் மயங்காத
உயிரும் உண்டோ........?
செவி இருந்தால்
தன் மனத்தினால்.
உன்னை
கண்டு களித்ததில்..............
தேவை
தேவையை நோக்கி பூர்த்தித்தால்
தன் தேவைக்கான பூர்த்தி தானாக
வந்து அமையும்
தன் எதிரிலே....................
இது கடவுளுக்கும்! பொருந்தும்
கயனி மண்ணுக்கும் பொருந்தும்
இந்த மனிதனுக்கு பொருந்தாதா?